சனி, 27 நவம்பர், 2010

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி

நவம்பர் 27 சனிக்கிழமை மாலை 6.04 மணிக்கு மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர் அறிவுச்சோலை குழந்தைகள் சார்பில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போரில் இறந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.