புதன், 25 ஜூன், 2008

டெல்லி ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 6 - டெல்லியில் இந்திய அரசே இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே என வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள்,பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்ட முடிவில் இந்திய ராணுவ அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டில் மக்களிடம் இருந்து பெற்ப்பட்ட கையெழுத்து படிவங்களை வழங்கி இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவிகளோ? பயிற்சியோ? தரக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.