வியாழன், 23 அக்டோபர், 2008

'தபசு' இருங்கள்.

படுக்கையிலிருந்து எழும்போது உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்! ஒன்றும் செய்யாதநாளை வீணாய் போனதாகவும் உங்கள் வாழ்நாளில் ஒன்று குறைந்ததாயும் நினையுங்கள். ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உணருங்கள். உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக்கொடுக்கும் பாக்கியத்தை அடைய 'தபசு' இருங்கள்.
-தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்