வியாழன், 29 ஜூலை, 2010

பேராசிரியர் கீசகனுக்கு வீரவணக்கம்

பட்டி தொட்டி எல்லாம் சுற்றி சுழன்று சாதி,மத,மூட பழக்க வழக்கங்களை எதிர்த்து தமிழர் விடுதலைக்கு போராடிய பெரியார் பெருந்தொண்டர் பேராசிரியர் கீசகன் அவர்கள் மறைந்தார் அவருக்கு எமது வீரவணக்கங்கள்.