செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

பத்திரிக்கைத்தொண்டு

கடவுள் தொண்டு செய்யும் பெண்களின் தொண்டு நம்நாட்டில் விபச்சாரிகள் வசம் இருந்தது போல மக்களுக்குத் தொண்டு செய்யும் பத்திரிக்கைத் தொழில் பெரிதும் நம்நாட்டில் மாபெரும் அயோக்கியர்கள் வசமே அண்டி நிற்கிறது விபச்சாரிகளால் செய்யப்படும் கடவுள் தொண்டு பொதுமக்களை ஒழுக்கக்கேடர்கள்,நாணயக்கேடர்களாக ஆக்குவது போலவே,அதைவிட அதிகமாக அயோக்கியர்களால் நடத்தப்படும்பத்திரிக்கைத் தொண்டும்,பொதுமக்களை நாணயக்கேடு,ஒழுக்கக்கேடு உள்ளவர்களாக ஆக்கி விடுகிறது.
தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்