புதன், 6 ஆகஸ்ட், 2008

பத்திரிகைகள்

தற்போது பத்திரிகைகள் யாவும் பார்ப்பானிடமும், பணக்காரனிடமும்,பார்ப்பானின் அடிமைகளிடமும் சிக்கிவிட்டதால் புரட்டு, பித்தலாட்டங்கள்மூலம் மனிதனை மடையர்களாக்கவே முயற்சிக்கின்றன; பாடுபடுகின்றன.அவற்றிற்கு முட்டாளுடைய, மூடநம்பிக்கைக்காரனுடைய, அயோக்கியனுடைய ஆதரவு அதிகமிருப்பதால் அவைகள் தாம் அதிகம்விற்பனையாகின்றன, பாமர மக்களிடையே பரவுகின்றன.மனிதனின் அறிவையும் சிந்தனையையும் வளர்க்கக் கூடிய பத்திரிகைகள்ஒன்றிரண்டும் இருக்கின்றன என்றாலும் மக்கள் அவைகளைவிரும்புவது இல்லை.


- தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்