ஞாயிறு, 6 ஜூலை, 2008

சுயநலம்

சுய நலத்துக்கு அறிவே தேவையில்லை உணவுக்கு அலைவதும்,உயிரைக்காப்பதும் எந்தச்சீவனுக்கும் இயற்கை.ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்துக்கேதான் பயன்படுத்துகின்றன
தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்