வெள்ளி, 11 ஜூலை, 2008

தவிர்க்க முடியாத தப்பு...

தப்புத்தான் என்றாலும் சிலதப்பு செய்து தீரவேண்டிய தப்பு ஆகின்றது. அழிந்துபொன நந்தவனத்தில் ஆடு மேய்ந்தால் என்ன கழுதை மேய்ந்தால் என்ன என்று இருக்கலாம். நந்த வனத்திற்கு பக்கத்தில் நமதுவீடு; கழுதையை விரட்டாவிட்டால் நம் வீட்டுத் திண்ணையில் வந்து விட்டை போடும் என்றால் நந்தவனத்தைப் பற்றிக் கவலை இல்லாவிட்டாலும் கழுதையை விரட்டித்தானே தீரவேண்டும்.
-தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்