புதன், 30 ஜூலை, 2008

நல்லது.

வீதியில் போகும்நாயும் சாகிறது.
நாமும் தானே கடைசியில் சாகிறோம்.
சும்மா இருப்பதை விட நாமும்
ஒரு நல்ல காரியத்திற்காக- நல்ல உணர்ச்சியோடு,
மானத்தோடு
சாகிறதுதானே நல்லது.
-தந்தை பெரியார்

வலைப்பதிவு காப்பகம்