திங்கள், 7 ஜூலை, 2008

சுதந்திரம்

பொதுவாகச் சொல்லவேண்டுமானால் மக்களுக்கு இருக்கவேண்டிய மானம்,அவமானமற்ற தன்மை,கண்ணியம், நேர்மை, முதலிய சாதாரணக்குணங்களை நமது சுதந்திரம் எரித்துச் சாம்பலாக்கி வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தச்சுதந்திரம் உள்ளவரை மக்களில் நேர்மையுள்ள யோக்கியன்இருக்கமாட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால்,இந்தச் சுதந்திரம் ஏற்பட்டதே பித்தலாட்டக்காரர்கள்,நாணயமற்றவர்கள்,மக்களை ஏமாற்றி-வஞ்சித்து பழக்கப்பட்டுத் தேறினவர்கள், பொறுப்பற்றகாலிகள் முதலியவர்களது முயற்சியினால்,தந்திரத்தினால் என்றால் இதில் யோக்கியம்,நேர்மை,உண்மை எப்படி இருக்கமுடியும்.
-தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்