ஞாயிறு, 11 ஜனவரி, 2009

அடிமைக்கு அடிப்படை:


My Photo
நாம் பொறுப்பை உணருகிறோம். நம் மக்களை விழுந்து கிடக்கும் குழியிலிருந்து மேலேற்ற இந்தக் கொள்கைகள் தான் படிக்கட்டு-ஏணி என்று கருதுகிறோம். நாம் இந்த இழி நிலையில் அதாவது ஜாதியில் கீழாய், படிப்பில் தற்குறியாய், செல்வத்தில் தரித்திரர்களாய், தொழிலில் கூலியாய் ஆட்சியில் அடிமையாய் இருப்பதற்கு நம்மிடம் இன்றுள்ள மடமையும், மடமைக்கு ஆதாரமான மதத்தத்துவக் கொள்கை, மத தர்மம், ஜாதி, வகுப்பு பேதம், கடவுள்கள், கல்வித்தன்மைகள் இவைகள் கொண்ட மக்களின் தேசீயம் முதலியவைகளேயாகும். ஆதலால் அடிப்படையாக பயனுள்ளதான ஆக்க வேலை செய்ய முயற்சிக்கிறோம். -தந்தை பெரியார்.

வலைப்பதிவு காப்பகம்