திங்கள், 29 டிசம்பர், 2008

ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்கொடி

ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்கொடி‏

ஜனவரி-8 சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கருப்புக்கொடி‏

ஈழத் தமிழரைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு துணை போகும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வருகிற சனவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார் அவரை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம் நடத்துவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. 

இதனை இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பெரியார்திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார் 

வலைப்பதிவு காப்பகம்