செவ்வாய், 16 டிசம்பர், 2008

காட்டு மிராண்டிகள்

    உலக அதிசயங்களைப் புரிந்து கொண்டால்தான் நமது முட்டாள் தனங்கள் நமக்குத் தெரியும். இன்னும் உலகம் எந்த அளவுக்கு மாறும் என்று சொல்வதற்கில்லை.  இன்னும் 4, 5வருடங்களில் மனிதன் தானாகவே பறப்பான்.  எப்படி என்பீர்களா? பறக்கக்கூடிய இயந்திரத்தை முதுகில் கட்டிக் கொண்டு விசையை திருப்பினால் தானகவே பறக்க ஆரம்பிதது விடுவான். இப்படிப்பட்ட புரட்சிகரமான மாறுதல் காலத்தில் 200டன் விறகின் மேல் ஒரு முழச் சிலையை வைத்து 2000, 3000 முட்டாள்கள் இழுக்கிறான் என்றால் நாமெல்லாம் காட்டு மிராண்டிகள் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

   
                                                                                                             ----தந்தை பெரியார் 

வலைப்பதிவு காப்பகம்