திங்கள், 15 டிசம்பர், 2008

சுதந்திரம் யாருக்கு?

அன்றைக்கு மீனவர்கள் மீனவர்களாகத்தான் இருந்தார்கள்; இன்றைக்கும் மீனவர்கள் மீனவர்களாகத்தானே உள்ளனர்? பறையர், பறையராகத்தானே உள்ளார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவே, "சூத்திர" ராகவே இருக்கிறார்கள்! ஆனால் சுதந்திரம் வந்ததன் பயனாகச் சில காலிப்பசங்கள், திடீர்ப் பணக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். கொள்ளையடித்துப் பம் குவித்து உள்ளார்கள். தெருவிலே திரிந்தவர்கள் எல்லாம் மந்திரிகளாக ஆகி இருக்கிறார்கள். எனவே சுதந்திரம் வந்து நமக்கு ஒன்றும் சாதித்துப் போடவே இல்லை.

- தந்தை பெரியார்

வலைப்பதிவு காப்பகம்