ஞாயிறு, 21 டிசம்பர், 2008

ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம்

20-12-2008 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்கு திருப்பூரில் ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  'உணர்ச்சிக்கவிஞர்' காசிஆனந்தன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், துரைசாமி, ஆகியோர் பேசினார்கள்.'உணர்ச்சிக்கவிஞர்' காசிஆனந்தன்,  ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்தும்,தீர்வு குறித்தும் விளக்கமாக பேசினார். முக்கியமான கடைத்தெருவான
அரிசிக்கடை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல் துறை தடை விதித்தது. உடனே கூட்ட அமைப்பளர்கள் அரங்கம் ஏற்பாடு செய்துகூட்டத்தை நடத்தினார்கள். மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.








வலைப்பதிவு காப்பகம்