புதன், 17 டிசம்பர், 2008

நமது சுதந்திரத்தின் தன்மை

நமது சுதந்திரமானது ஒரு யோக்கியன், ஒரு பெரிய மனிதன் என்று சொல்லுவதற்கு ஒரு ஆள் கூட நமது தேசத்தில்-நாட்டில் இல்லாமல் செய்து விட்டது.  அது மாத்திரமா? நம் நாட்டில் காலித்தனம்,   அயோக்கியத்தனம், கயவாளித்தனம், புரட்டு, பித்தலாட்டம், மோசடி, துரோகம், வஞ்சனை முதலிய குணங்கள்-தன்மைகள் இல்லாத மக்களையோ, அரசியல் கட்சிகளையோ, தலைவர்களையோ,  அரசியல்வாதிகளையோ காண முடியவே முடியாதபடி செய்து விட்டது.


வலைப்பதிவு காப்பகம்