செவ்வாய், 6 நவம்பர், 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரவணக்கம்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் பழைய பேரூந்து நிலையம் மற்றும் வெள்ளியங்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றனபெரியார் தி.க. மாநில களப்பணியாளர் அங்ககுமார் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
மனித நேயப்பாசறை சக்திவேல், தென்மொழி துரையரசனார், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கொண்டனர்.