திங்கள், 20 அக்டோபர், 2008

நம் நாடு இது! பொறுப்பும் நமதே!


மற்றவர்களை விட நமக்குத்தான் பொறுப்பு அதிகம். ஏனெனில் இது நம்முடைய நாடு; இதில் வாழ்பவர்கள் 100க்கு 95 பேர்கள் நம்முடைய மக்கள்தான். நாம்தான் மக்களுக்கு ஒழுக்கத்தையும் யோக்கியதையையும் கட்டுப்பாட்டையும், கற்பித்துக்கொடுக்கவேண்டியவர்கள். பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிச்சை எடுக்க வந்தவர்களாகையால் இந்தநாட்டைப்பற்றியோ,இந்தநாட்டு மக்களைப்பற்றியோ அவர்களுக்குக் கவலை கிடையாது. ஆகவே அவர்களைக் கண்டு நாம் ஆத்திரப்படக்கூடாது ஆராய்ந்து தெளிய வேண்டும்.
தந்தைபெரியார்
[29-5-48 குடியரசு]

வலைப்பதிவு காப்பகம்