புதன், 22 அக்டோபர், 2008

ஏழைகளுக்காக பாடுபடுவோர் யார்?

ஏழை மக்களுடன் பழகி; ஏழை மக்களாகவே வாழ்கின்ற ஏழை மக்கள் தான் அவர்களுடைய துன்பங்களை நீக்க உண்மையாக பாடுபட முடியுமே யழிய ஏழைமக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு பதவி வகித்து வருகிற வேறு எந்தப் பணக்கார முதலாளிகளும் அவர்கள் துன்பத்தைப் போக்கப் பாடுபட முடியாது.
தந்தைபெரியார் [குடியரசு 4-10-32]

வலைப்பதிவு காப்பகம்