வெள்ளி, 12 டிசம்பர், 2008

இளைஞர்தம் இயல்பு

இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமானமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிற்வர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுவதால் பற்றி பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறததோ, கூட்டம் குதூகல்ம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றை யெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குண முடையவர்கள்.

வலைப்பதிவு காப்பகம்