புதன், 24 டிசம்பர், 2008

கையில் காசு இல்லாவிட்டால்


My Photo
 இன்றைய அமைப்பில் கையில் காசு இல்லாவிட்டால் மனிதன் பெரிதும்  யோக்கியனாகக்கூட நடந்துகொள்ள முடியாது.  மனிதன் துரோகி, நம்பிக்கை மோசக்காரன், அயோக்கியன் ஆவதற்குக் காசில்லாக் கொடுமையும், காசு ஆசையும் தான் காரணம்.  ஆனதால் நல்ல முறையில் கொஞ்சக் காசு சம்பாதித்தாலும் அதைப் பத்திரப்படுத்தி வைத்தால் சிரமப்படவோ தவறாக நடந்து கொள்ளவோ வேண்டியதில்லை. 
                                                                                                          ---தந்தை பெரியார்

வலைப்பதிவு காப்பகம்