வெள்ளி, 26 டிசம்பர், 2008

மனித வாழ்வு



My Photo
மனிதனின் வாழ்வு எப்படி இருக்கிறதென்றால், மிருகங்களின் வாழ்வைப் போல்தான் இருக்கிறது. மனிதன் திருமணம் செய்து கொள்ள வேண்டியது, குழந்தைகள் பெற வேண்டியது. அதைக் காப்பாற்றி அதற்குத் திருமணம் செய்ய வேண்டியது. பின் அது குட்டி போட வேண்டியது. அதைக் காப்பாற்ற வேண்டியது என்று சாகிறவரை தான் போட்ட குட்டியைக் காப்பாற்றுவதிலும், அதற்கு வேலை தேடுவதிலும், அதன் நல்வாழ்விற்குப் பாடுபடுவதிலுமே கழிகிறதே ஒழிய பகுத்தறிவு உடைய மனிதன் தனது சமுதாயத்திற்குப் பயன்படுவது கிடையாது.

------தந்தை பெரியார்

வலைப்பதிவு காப்பகம்