சனி, 20 டிசம்பர், 2008

கண்டன ஆர்ப்பாட்டம்

இயக்குனர் சீமான் அவர்களின் மகிழுந்து எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்,பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர்மணி,இயக்குனர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்டத்தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்தது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

வலைப்பதிவு காப்பகம்