புதன், 31 டிசம்பர், 2008

அரசியல் என்பது வயிற்றுப் பிழைப்பு


My Photo
சுயமரியாதையையும், சமத்துவத்தையும் விட நமக்கு வேறு பெரிய காரியம் வேண்டுவதில்லை. சுயமரியாதையும், சமத்துவமும் அற்ற ஜன சமூகம் அரசியலைப் பற்றி பேசுவதென்றால் அது வெறும் மடமையும், புரட்டும், வயிற்றுப் பிழைப்புமல்லாமல் வேறல்ல. நமது வாலிபர்கள் அரசியல் என்னும் பெயரால் ஏமாந்து போகிறார்கள். அரசியல் என்கிறதொத்து வியாதிக்கு பலியாகாமல் நமது வாலிபர்களைக் காப்பாற்றவேண்டும்.
தந்தை பெரியார் [குடியரசு 6-2-1927]

வலைப்பதிவு காப்பகம்