ஞாயிறு, 14 டிசம்பர், 2008

அடிமை வாழ்வு

நீக்ரோக்களை மாட்டை விற்பது போல் விற்று வந்தார்கள். அவர்களை என்ன செய்தாலும் கேட்க முடியாது. அப்படிப்பட்ட காட்டு மிராண்டியாக விருந்த நீக்ரோ இன்று விடுதலை பெற்றுச் சுதந்திர நாடமைத்துக் கொண்டானே. ஆனால் தமிழன் அப்படி வாழ்ந்தான். இப்படி வாழ்ந்தான் என்று பழம் பெருமை பேசப்படும் அந்தத் தமிழனின் இன்றைய நிலை எனன? வறுமை காரணமாகத் தற்கொலை செய்து கொள்கிறான். நாடு தாண்டிக் கூலி வேலை செய்யக் கள்ள தோணி மூலம் சென்று கஷ்டப்படுகிறானே. ஏனிந்த நிலை? சிந்திக்க வேண்டாமா? - தந்தை பெரியார்.

வலைப்பதிவு காப்பகம்