புதன், 9 ஜூலை, 2008

சிந்தியுங்கள்!

நமக்கு சரிஎன்று படுவதாலோ,அல்லதுஒரு கருத்தை நமக்குச் சொன்னவர்கள் நல்லவர்கள் என்பதாலோ,நம் பெற்றோர்களால் சொல்லப்பட்டது என்பதாலோ அல்லது நம்முடைய ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது என்பதாலோ எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அதனால் எல்லாருக்கும் என்ன நன்மை அந்தக் கருத்து நம் வாழ்க்கைக்கு அவசியமானதாக இருக்கிறதா என்று நீங்கள் சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள்!

வலைப்பதிவு காப்பகம்