வெள்ளி, 11 ஜூலை, 2008

நீதி என்றால் என்ன?

நல்லவர்களைப் பாதுகாக்க வேண்டும். கஷ்டப்பட்டவர்களைக் கைதூக்கி விட வேண்டும். குறைபாடுகள் உள்ளவர்களின் குறைகளைக் களைய வேண்டும். அதுபோலவே குற்றம் புரிபவர்களைத் தண்டிக்கவும், கொலைகாரர்களைக் கொல்லவும், அக்கிரமக்காரர்களை அழிக்கவும் வேண்டும்.
-தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்