செவ்வாய், 15 ஜூலை, 2008

ஒழுக்கம் வளர...

யோக்கியர்களே அரசியல், பொதுவாழ்வுக்கு வரும்படியான நிலையை இன்னமும் நம்முடைய நாடு எய்தவில்லை. ஏதோ ஒரு சிலர் யோக்கியர்களும் இருக்க நேரலாம்; என்றாலும் அவர்கள் யோக்கியமாய் நடந்துகொள்ளமுடியாத சூழ்நிலையும்,யோக்கியமாய் நடந்து கொண்டாலும் பயன் எற்படாத சூழ்நிலையும் இருந்து வருவதனால் யோக்கியமாய் நடந்து கொள்வது முட்டாள்தனம் என்று அவர்கள் கருதும்படியாக நேரிட்டு விடுகிறது. மனித ச்முதாயத்தில் ஒழுக்கமும் நல்ல அரசியலும் ஏற்பட வேண்டுமானால் அயோக்கியத் துரோகிகளை, மானமற்ற இழிமக்களை,நாணயம்-ஒழுக்கமற்ற ஈனமக்களைப் பொது வாழ்வில் தலைகாட்டாமல் அடித்து விரட்டுவதேதான் சரியான வழியாகும்

-தந்தை பெரியார்

வலைப்பதிவு காப்பகம்