வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

திருந்த மாட்டானா?

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் ரஜினியின் உண்மையான குணம் வெளிப்பட்டு விட்டது... கன்னடனின் உணர்வை பார்த்த பிறகும், ரஜினியின் உண்மை முகம் தெரிந்த பிறகும்...இனியாவது..அதிகாலை 4 மணிக்கு தியேட்டருக்கு போய் ரஜினி படம் பார்க்க தவம் கிடக்கும்இழி பிறவி தமிழன் திருந்த மாட்டானா?
ஏக்கத்தோடு எதிர்பார்க்கும்
-ஏமாளித்தமிழன்

வலைப்பதிவு காப்பகம்