செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

பொருளாதாரம்

இன்றைய அமைப்பில் கையில் காசில்லாவிட்டால் மனிதன் பெரிதும் யோக்கியனாகக் கூட நடந்து கொள்ள முடியாது. மனிதன் துரோகி, நம்பிக்கை மோசக்காரன்,அயோக்கியன் ஆவதற்குக் காசில்லாக் கொடுமையும், காசு ஆசையும்தான் காரணம் ஆனதால் நல்லமுறையில் கொஞ்சக் காசு சம்பாதித்தாலும் அதைப் பத்திரப்படுத்தி வைத்தால் சிரமப்படவோ தவறாக நடந்துகொள்ளவோ வேண்டியதில்லை.
தந்தைபெரியார்
[விடுதலை 12-07-55]

வலைப்பதிவு காப்பகம்