எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக் காட்டுகிறது.
இனியும் நாங்கள் தயங்கி நிற்கத்துணியமாட்டோம்.
நாங்கள் எங்கள் கொடியை உயர்த்தி விட்டோம்.
அந்தக்கரங்களை கீழே இறக்கமாட்டோம்.
எங்கள் கரங்கள் முறியடிக்கப்பட்டு புழுதிக்குள் புதையுண்டாலொழிய...
எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும்.
இனி சமரசம் என்ற பேச்சே இல்லை.
எங்கள் நியாயங்களுக்கு செவிகள் காது கொடுத்தேதீரும்.
-ரிவோல்ட் [3-11-1929]
புதன், 20 ஆகஸ்ட், 2008
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2008
(107)
- ► செப்டம்பர் (9)
-
▼
ஆகஸ்ட்
(18)
- குடியரசு நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது
- பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை உடனே அரசுடம...
- எனது கடமை
- எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும்
- சமுதாயத் தொண்டு
- பெரியார் கொள்கை யாருக்குச் சொந்தம்?
- மொழி
- அழிவுப்பணி தேவையானதா?
- அரசியல்
- நமது இழிவு நீங்கி மேம்பாடடைய...
- பிள்ளை குட்டித் தொல்லை ஒழிய
- பத்திரிக்கை நிருபர்
- பத்திரிகைகள்
- பத்திரிக்கைத்தொண்டு
- பொருளாதாரம்
- பொதுத்தொண்டு
- இழிதன்மை
- திருந்த மாட்டானா?