புதன், 20 ஆகஸ்ட், 2008

எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும்

எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக் காட்டுகிறது.
இனியும் நாங்கள் தயங்கி நிற்கத்துணியமாட்டோம்.
நாங்கள் எங்கள் கொடியை உயர்த்தி விட்டோம்.
அந்தக்கரங்களை கீழே இறக்கமாட்டோம்.
எங்கள் கரங்கள் முறியடிக்கப்பட்டு புழுதிக்குள் புதையுண்டாலொழிய...
எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும்.
இனி சமரசம் என்ற பேச்சே இல்லை.
எங்கள் நியாயங்களுக்கு செவிகள் காது கொடுத்தேதீரும்.
-ரிவோல்ட் [3-11-1929]

வலைப்பதிவு காப்பகம்