ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

பொதுத்தொண்டு

மனிதன் மற்ற மிருகங்களைப்போல் அல்லாமல் மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான்.சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும்,மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழ வேண்டும்.மனிதன் எவ்விதத்திலாவது சமுதாயத்திற்கு பயன்பட்டுத்தான் தீரவேண்டும். அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும் அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்கு கேடாக வாழ்வதென்றால் எதற்க்காக வாழ வேண்டும்.
-தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்