வியாழன், 7 ஆகஸ்ட், 2008

பத்திரிக்கை நிருபர்

உலகத்திலேயே மானங்கெட்ட மக்களில் நெ.1 இந்த பத்திரிக்கை நிருபர்கள் தான். எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமோ அவ்வளவு அயோக்கியத்தனங்களையும் செய்கிறார்கள். எல்லாப் பத்திரிக்கைகளும் பார்ப்பனப் பத்திரிக்கைகள்-அவர்கள் அடிமைப் பத்திரிக்கைகள் தான்; நிருபர் கள் எவனையெடுத்தாலும் பார்ப்பன நிருபர்கள்தான் வருவார்கள். நம்மிடம் பேசும் போது நாமொன்று சொன்னால் அதைத் திருத்தி விஷமத்தனமாக பிரசுரிப்பார்கள். நம்மவன் பத்திரிக்கை நடத்துகிறான் என்றாலும்,அவன் என்னமோ பார்ப்பானுக்கேதான் பிறந்ததாகக் கருதிக் கொண்டு பார்ப்பன நலனுக்கு ஆன பத்திரிக்கையாகவே நடத்துகிறான். பார்ப்பனர்களையே வைத்து அவர்களிஷ்டப்படி நடத்துகிறான்.
-தந்தைபெரியார்

வலைப்பதிவு காப்பகம்